Monday, February 28, 2011

அம்மா கவித...


அம்மாவ பத்தி
ஆயிரம் கவித
யாராரோ எழுதினாலும்
அந்த ஆண்டவன்
எனக்காக எழுதித்தந்த
அழகிய கவித
அம்மா நீதானே...

( அம்மா ஞாபகம்  )

 



15 comments:

ஸாதிகா said...

ஆஹா....

ஹேமா said...

வாவ்....சூப்பர் சீமான் !

ஹேமா said...

படம் மிக மிக அழகு !

க.பாலாசி said...

நல்லா இருக்குங்க நண்பா.. படத்தேர்வு இன்னும் சிறப்பு...

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்ள நாலே வரி எழுதி அம்மாவ பெருமைப்படுத்திட்ட..

புகைப்படமும் அழகுடா!!!

ஜெய்லானி said...

சீக்கீரம் ஊருக்கு ஒரு டிக்கெட்டை போடுங்க :-))

Priya said...

வாவ், சூப்பரா இருக்கு கனி. அம்மா ஞாபகத்தில் மிக அழகா ஆழமா ஒரு கவிதை.. ரொம்ப பிடிச்சிருக்கு.

சீமான்கனி said...

ஸாதிகா said...
//ஆஹா....//

ஆளுக்கு முதலா அன்போடு வரும் அக்காக்கு நன்றிகள்...


ஹேமா said...
//வாவ்....சூப்பர் சீமான் !//

//படம் மிக மிக அழகு !//

நன்றி ஹேமா...ரெம்ப நேரம் கூகிள்ல தேடிப்பிடிச்சது...


க.பாலாசி said...
//நல்லா இருக்குங்க நண்பா.. படத்தேர்வு இன்னும் சிறப்பு...//

வாங்க பாலாசி ரெம்ப நாள் ஆச்சு...நன்றி....அடிக்கடி வாங்க...

ப்ரியமுடன் வசந்த் said...
//மாப்ள நாலே வரி எழுதி அம்மாவ பெருமைப்படுத்திட்ட..

புகைப்படமும் அழகுடா!!!//

நன்றி டா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//sema//

நன்றி ரமேஸ் ஜி..

ஜெய்லானி said...
//சீக்கீரம் ஊருக்கு ஒரு டிக்கெட்டை போடுங்க :-))//

போட்டுருவோம்...நன்றி அண்ணாத்தே..

Priya said...
//வாவ், சூப்பரா இருக்கு கனி. அம்மா ஞாபகத்தில் மிக அழகா ஆழமா ஒரு கவிதை.. ரொம்ப பிடிச்சிருக்கு.//

ரசிப்புக்கு மிக்க நன்றி ப்ரியா...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அம்மாவைப் பற்றிய கவிதை
மிகச் சிறியதாய் இருந்தாலும்தான்
என்ன? ''அம்மா'' என்ற
சின்ன வார்த்தையே கவிதைதானே!

அப்புறம்...?

சீமான்கனி said...

நிஜாம் அண்ணா சூப்பர்....நன்றி...

Anonymous said...

நாம் மறைந்தப்பின்னும் மறையாத்தது "அம்மா"

Thenammai Lakshmanan said...

பிள்ளைக்கு ஊர் ஞாபகம் வந்திருச்சு போல..:)

Ahamed irshad said...

Wonderful Gani :)

சீமான்கனி said...

"குறட்டை " புலி said...
//நாம் மறைந்தப்பின்னும் மறையாத்தது "அம்மா"//

உண்மைதான் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலி...தொடர்ந்து வாங்க...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//பிள்ளைக்கு ஊர் ஞாபகம் வந்திருச்சு போல..:)//

ஆமா கா...ரெம்ப...

அஹமது இர்ஷாத் said...
//Wonderful Gani :)//

Thanks Irsha...

vidivelli said...

நண்பரே
நீண்ட நாட்களின் பின்......
நலமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நான்கு வரியில் நிரம்பி வழிகிறது அன்னையின் அற்புதம்....
அருமை.......

நம்ம பக்கமும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

Related Posts with Thumbnails