Friday, November 27, 2009

ஒரே நாள் மழையில்...

ஒரே நாள் பெய்த மழையில் சவுதி ஜித்தாவின் நிலைமை... புதன் கிழமை காலை ஆறு மணி இருக்கும் வானமகள் மஞ்சள் பூசி குளித்து போல் முகம் காட்டி இருந்தால் குளித்தது அவளாய் இருந்தாலும் நனைந்து மூழ்கியது எங்கள் நகரம்... கொஞ்ச நேரத்தில் கருத்து துளி,துளியாய் முத்தம் துப்ப ஆரம்பித்தாள்.... காயபோட்டிருந்த துணியெடுக்க மாடிக்கு விரைந்து போக அங்கே ஆடிகொண்டிருந்த துணியெல்லாம் அழுது வடிந்து கொண்டிருந்தது... மழையின் முத்தசூட்டில் நானும் கொஞ்சம் மழையாடினேன்.... நாடுவிட்டு வந்து முதல் மழை தரிசனம்... ஆசை தீரும்வரை ஆடிவிட்டு...அறைக்கு சென்றேன். அடுத்த நாள் அவள் ஆடியாட்டம் கண்டு...ஆடிபோனேன்...௨௫ பேருக்குமேல் இறந்திருக்கக்கூடும் என்ற அச்சம்.நிறைய பொருள் சேதம் ,சில ஹஜ் பயணிகளும் பாதிக்க பட்டனர்.
இதோ...








சேதத்தில் இதுஒரு சிறு பகுதிதான்...


2 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

MAY ALLAH BLESS US

EID MUBARAK

சீமான்கனி said...

அண்மை செய்தி...உயிர் இழப்பு 72 ஆக உயர்வு...

நன்றி பேனாமுனை..ஈத் முபாரக்...

Related Posts with Thumbnails