Sunday, September 20, 2009

மீண்டும் வருவேன்.....

கொஞ்சம் வேலையின் நிமிர்த்தமாய் ஒரு சிறு பிரிவு .. விரைவில்
மீண்டும் வருவேன்....
அனைவரின் அன்புக்கும் ...நன்றி......
அன்போடு
சீமான்கனி...

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லபடியாக பணிமுடிந்து வாருங்கள்

க.பாலாசி said...

வேலையில் கவனம் செலுத்துங்கள் அன்பரே...

விரைவில் சந்திப்போம்....

சீமான்கனி said...

நன்றி வசந்த்....
நன்றி பாலாஜி.....

Jaleela Kamal said...

வேலை தான் முக்கியம் .... டைம் கிடைக்கும் போது வாங்க மெதுவா

நிலாமதி said...

நீண்ட நாட்களாக காணோம் என் நினைத்தேன் இன்றுதான் தெரிந்தது காரணம்.வெற்றிகரமாக பணி முடித்துவாருங்கள். ,

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2009/10/blog-post_3258.html

சீமான் கனி நல்ல இருக்கீங்களா?

மட்டன் கோலா உருண்டை குழம்பு கேட்டீர்களே கொடுத்தாச்சு மெதுவா எப்ப டைம் கிடைக்குதோ அப்ப வந்து பாருங்கள்

Related Posts with Thumbnails