


என்னவளின் கருவில் நான் எழுதிய அழகு கவிதையே....
உன் மழலை மொழி அழகு ....
நீ தவழும் நடை அழகு ......
நீ தரும் முத்தம் அழகு....
நீ தரும் முத்தம் அழகு....
நீ தவ்வும் தாவல் அழகு....
நீ தண்ணீர் குடித்தாலும் அழகு....
நீ தலையில் அடித்தாலும் அழகு....
நீ சிரித்தாலும் ,
நீ வெறித்தாலும்,
நீ முறைத்தாலும் அழகு ....
பாவம் இவர்களுக்கு இதைவிட அப்படி என்னதான் அழகோ????
வேதனையோடு ...சீமான்....
No comments:
Post a Comment