பரவ இல்லை ....வேடிக்கை பார்த்துசென்றவர்களின் எண்ணிக்கை...230 ஐ தாண்டிவிட்டது சந்தோசம்...வேடிக்கை பார்ர்ப்பது என்றதும் ஒரு சீன் கண்ணு முன்னாடி வந்து போகுது.....(ஊல பயவுள்ள பில்டப் ஓவரா இருக்கே..)
அதுக்கு முன்னாடி ஒரு அனுபவம்.....
எனது மாமா மதுரை இல் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்தார்.
ரெம்ப நேரம் ரயில்லி வந்ததால் அவருக்கு back pain அதனால் தன்னோடு கொண்டு வந்த ஒரேஒரு பெட்டியை குடதூக்க முடியாமல் போர்டர் உதவியை நாடி இருக்கிறார் ...
வெளியே வந்ததும் கூலி எவ்வளவு என்று கேட்டக 30 ருபாய் கேட்டிருக்கிறார்... போர்டர்...அவளவுதான் மாமா கொந்தளித்து பேச ,பதிலுக்கு அவரும் பேச ,இருவரும் சூடாகி பேச்சில் அரசியல் நுழைய...கேட்டகவா வேண்டும்...
இறுதில் 5 ருபாய் குறைத்து கொடுத்திருக்கிறார்...pain அதிகமாக நேரா ஆஸ்பத்திரி பொய் தெண்டம் கட்டி இருக்கிறார் .... (தேவையா இது)..
சரி நாம மடேர் க்கு வருவோம் ...(அட பாவி இன்னும் மடேர் கே வரலை யா...)
பெங்களூர் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் ஒரு கூலி தொழிலாளி நம்ப முடியாத ஒரு கட்சி .....அதுக்கு முன்னாடி நான் சொல்றத கொஞ்சம் கற்பனை செயுங்கள் ....(ட்யேய் என்னதண்ட சொல்லவர்ற...)
ஒரு பல்ல்செர் பைக்க் 200கிலோ
ஒரு வோல்ல்வோ பஸ் கண்ணாடி 30ஆயரம் (என்னடா சம்பந்தம் இல்லாம இருக்கு...) பைக் ஒரு 70ஆயரம் ...இதுக்கு எல்லாம் மேல ....(ஏதோ விபத பத்தி சொல்ல வர்ரன் போல?????)இல்லையே......(அடிங்க்க்....கொய்யால...)
ஒ.கே .....இதுக்கு மேல நான் சொல்ல போறது இல்ல காட்டுறேன்...(அப்பாட சிக்கரம்டா ..)



இவரு இதுக்கு வாங்குன கூலி 20 ருபாய்.....
''ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்பறம் தாண்ட கூலி...''
1 comment:
:( :(
Post a Comment