
முல்லை என்று பெயர் கொண்ட
முல்லைகே முட்கள் இல்லை-நீயோ
ரோஜா என்று அழகாய் பெயர் கொண்டு .,
ஏன் இத்தனை முட்கள் சுமக்கிறாய்
வா உன்னை சொர்க்கம் கட்டுகிறேன்.,
என்னவள் கூந்தல் ஏறிய பூக்கள் எல்லாம்-மோட்சம்
சேரும் என்று உனக்கு தெரியாதா ????
உன்னை எடுத்து இதழால் முத்தம் பதித்து
தலை சூடும்போது -கூடவா நீ
பிறவி பயன் அடைய வில்லை ????!!!
அவளோ என் இதயம் தைகிறாள்-நீயோ
என் விரல்கள் தைகிறாய்.,-அடடா
அவள் கூந்தல் ஏறியதும்..
இதழ் உதிர்த்து...நீஉம் முத்தமீட -கற்று
கொண்டாய் பார்த்தாயா....???!!!!
@gani2009
முல்லைகே முட்கள் இல்லை-நீயோ
ரோஜா என்று அழகாய் பெயர் கொண்டு .,
ஏன் இத்தனை முட்கள் சுமக்கிறாய்
வா உன்னை சொர்க்கம் கட்டுகிறேன்.,
என்னவள் கூந்தல் ஏறிய பூக்கள் எல்லாம்-மோட்சம்
சேரும் என்று உனக்கு தெரியாதா ????
உன்னை எடுத்து இதழால் முத்தம் பதித்து
தலை சூடும்போது -கூடவா நீ
பிறவி பயன் அடைய வில்லை ????!!!
அவளோ என் இதயம் தைகிறாள்-நீயோ
என் விரல்கள் தைகிறாய்.,-அடடா
அவள் கூந்தல் ஏறியதும்..
இதழ் உதிர்த்து...நீஉம் முத்தமீட -கற்று
கொண்டாய் பார்த்தாயா....???!!!!
@gani2009
No comments:
Post a Comment