Saturday, August 15, 2009

சுந்தந்திரதின நல்வாழ்த்துக்கள்!!!!


சுதந்திரம் வேண்டி
உண்ணாமல் உறங்காமல்
தவமிருந்தோர்கள் எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
இம்மண்ணில் தன்னுயிரையே
தியாகம் செய்தவர்கள் எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
போராடிப் போராடி போராளியாய்
வாழ்ந்து மாண்டவர்களும் எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
தனக்காக என்று இல்லாமல்
நம்மாகவென்றே செயல்பட்ட மகான்கள்
தேசதியாகிகளும் எத்தனை எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
தன்கையில் நம்தேசியக் கொடியேந்தி
கரகோசம் எழுப்பி விழித்திருந்து அனைவருக்கும்
விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி ஒன்றாய் செயல் பட்டோர் எத்தனையோபேர்
`
சுந்தந்திரம் வேண்டி
நாம் ஒன்றும் செய்துவிட வில்லைதான்
எனினும் இந்தியன் என்று சொல்லி ஒன்றுபட்டு வாழ்வோம்!!
`
பெற்ற சுதந்திரத்தை
நமக்குள் சாதி, மத, இன, மொழி, என எவ்வித வேறுபாடுகளுமின்றி
கொலை, கொள்ளை, தீவிரவாதம், என தீய செயல்கள் மற்றும் விளைவுகளில் இருந்து
நம் நாட்டை பேணிக்காத்து நாம் `பிறந்த மண்ணுக்கும் வளர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம்!!!!
`
வாழ்க பாரதம்! வளர்க நம்நாட்டு மக்கள்!! வளம் பெறுவோம் நாம் அனைவரும்!!!!
அனைவரும் எனதுமனமார்ந்த இனிய சுந்தந்திரதின நல்வாழ்த்துக்கள்!!!!
-- !கவியழகன்™

3 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

www.seeman.tk மூலமாக வந்தேன். கவிதை சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கருத்து நன்று!

sakthi said...

இனிய சுந்தந்திரதின நல்வாழ்த்துக்கள்!!!!

சீமான்கனி said...

நன்றி சக்தி .....
சுமஜ்லா அக்கா இது
என் ஓர்குட் நண்பர் கவியாழகனின் கவிதை அக்கா....
நன்றி ....

Related Posts with Thumbnails