Saturday, August 29, 2009

சில குறுங்கவிதைகள் ...


சிறகிருந்தும்....
சிறகுகள் இருந்தும்
அறைக்குள் சுற்றும்
வீட்டுக்குருவி .


ஷாக் ..
கரண்ட் பில்
பார்த்து வேர்த்து போக
கேட்கிறது ஏ/சி காற்று.


சத்தியமாய்...
ஊடல் பேச்சில்
பேலன்ஸ் தீர்ந்ததும்
முழி பிதுங்க
அவளோடு இனி
சண்டை போடக்கூடாது
சத்ய பிரமாணம் எடுக்கும் காதலன்.

கண்டுகொண்டேன் ...
தள்ளாடும் வரை தண்ணியடித்து
செல்போன் ,பர்ஸ் தாரைவார்த்து
தலையில் கைவைத்து
அடிச்ச சரக்கு டுப்ளிகேட்
கண்டுபிடித்த குடிமகன்.

5 comments:

Jaleela Kamal said...

ஹா ஹா எங்கிருந்து கண்டு பிடிச்சீங்க இதெல்லாம்

sakthi said...

அருமையான குட்டி கவிதைகள்

சீமான்கனி said...

//Jaleela said...
ஹா ஹா எங்கிருந்து கண்டு பிடிச்சீங்க இதெல்லாம்//

நானும் அதைத்தான் யோசிக்கிறேன் அக்கா....
நன்றி அக்கா தடர்ந்து உற்சாகம் தருவதற்கு....

//sakthi said...
அருமையான குட்டி கவிதைகள்//

தொடர்ந்து படித்து பகிர்வதற்கு நன்றி சக்தி....

நிலாமதி said...

படமும் விளக்கங்களும் நன்று.பாராடுக்கள்.

சீமான்கனி said...

//நிலாமதி said...
படமும் விளக்கங்களும் நன்று.பாராடுக்கள்.//

உங்கள் பாராட்டுக்கு நன்றி நிலா...அக்கா...
ரெண்டு நாளாய் ஆளைகனோம் ????

Related Posts with Thumbnails