Sunday, August 30, 2009

அகரவரிசையில் எனக்கு பிடித்தவைகள்....

வசரதேவை - அன்னை மடி.

சை ஆசையாய்- மீண்டும் ஒருமுறை பள்ளி பருவம் திரும்ப.

சை என்றால் - இளையராஜாவும் ,எ.ஆர்.ரஹ்மானும்

ர்ப்பு சக்தி - அவள் விழிகளுக்கு அது அதிகம்.

லகில் உயர்ந்த (எனக்கு தெரிந்த) மூன்று - உண்மை ,உழைப்பு,அன்பு.

ருக்கு மட்டும் உபதேசம் - நிறைய படிச்சு உயரே போகணும்.

ன்னை நான் மறப்பது - மழைலை சிரிப்பில்,பேச்சிலும்.

தாவது நல்ல தத்துவம் - இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது
இறைவன்தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது.

யோ பாவம் - அட்வைஸ் கேட்டு என்கிட்ட மாட்டுரவங்க.

ரு ரகசியம் - ஆளில்லாத அறையில் ஆட்டம் போடுவது.(டான்ஸ்)

டுவது - அரசியல் பேசுபவர்களை கண்டால்.

வை சொல் - அறம் செய்ய விரும்பு.

(அ)றிணையில் - அவள் இதயம் .
மனசுல பட்டத சொல்லிட்டு போங்க....
நான் அழைக்கும் நல்லவர்கள்...
நிலமதி,பிரபா,சக்தி,அபூ,கதிர் அண்ணே....

13 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

‘அய்யோ பாவம்’ அய்யோ பாவம் :)

எல்லாமே ரசிக்கும் படியா இருக்கு......

சீமான்கனி said...

//SUMAZLA/சுமஜ்லா said...
‘அய்யோ பாவம்’ அய்யோ பாவம் :)

எல்லாமே ரசிக்கும் படியா இருக்கு......//

பாவம்தான்...
முதலில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா....
நிஜமாவே ரசிக்கும்படியா இருக்கா???

Jaleela Kamal said...

//ஐயோ பாவம் - அட்வைஸ் கேட்டு என்கிட்ட மாட்டுரவங்க. //
/ஏதாவது நல்ல தத்துவம் - இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது
இறைவன்தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது//



எல்லாமே ரொம்ப அருமை.

sakthi said...

அழகான பதிவு சீமான்

சீமான்கனி said...

Jaleela said...
//ஐயோ பாவம் - அட்வைஸ் கேட்டு என்கிட்ட மாட்டுரவங்க. //
/ஏதாவது நல்ல தத்துவம் - இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது
இறைவன்தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது//


எல்லாமே ரொம்ப அருமை.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா....

sakthi said...
அழகான பதிவு சீமான்

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி....... சக்தி...
உங்கள் பதிவுக்காய் காத்திருக்கிறேன்....

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்லா இருந்திச்சு.... ஆனா ...................... என்னையும் தொடர் பதிவுக்கு அலைத்துட்டீங்களே..... ரொம்ப நன்றி நண்பா......

சீமான்கனி said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
நல்லா இருந்திச்சு.... ஆனா ...................... என்னையும் தொடர் பதிவுக்கு அலைத்துட்டீங்களே..... ரொம்ப நன்றி நண்பா......//

உங்களுடைய வித்யாசமான பதிவுக்காய் காத்திருக்கிறேன்....
நன்றி..அபூ...

நிலாமதி said...

வித்தியாசமாய் சிந்தித்து இருக் கிறீர் கள . பராட்டுக்கள்.

kishore said...

really good

ஈரோடு கதிர் said...

ஊருக்கு மட்டும் உபதேசம் - நிறைய படிச்சு உயரே போகணும்.

இது சூப்பரு

Prapa said...

சூப்பெர் அப்பு சூப்பெர்,,,,,,,

ஈர்ப்பு சக்தி - அவள் விழிகளுக்கு அது அதிகம்.

நியுட்டன் இருந்தால் சண்டைக்கு வந்திருப்பார் ................

நாங்களும் எழுதணுமா........??????????????

க.பாலாசி said...

//உலகில் உயர்ந்த (எனக்கு தெரிந்த) மூன்று - உண்மை ,உழைப்பு,அன்பு.//

ஆகா...ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை...

//ஊருக்கு மட்டும் உபதேசம் - நிறைய படிச்சு உயரே போகணும். //

சரிதான்...நல்ல உபதேசம்...(நல்லவேளை நான் முடிச்சிட்டேன்)

நல்லாருக்கு நண்பா...

சீமான்கனி said...

//நிலாமதி said...
வித்தியாசமாய் சிந்தித்து இருக் கிறீர் கள . பராட்டுக்கள்.//
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நிலாமதி....உங்கள் பதிவிற்காய் காத்திருக்கிறேன்....

//KISHORE said...
really good//
thanks my dear friend.

//கதிர் - ஈரோடு said...
ஊருக்கு மட்டும் உபதேசம் - நிறைய படிச்சு உயரே போகணும்.

இது சூப்பரு//
நன்றி அண்ணே....உங்கள் பதிவிற்காய் காத்திருக்கிறேன்....


//பிரபா said...
சூப்பெர் அப்பு சூப்பெர்,,,,,,,

ஈர்ப்பு சக்தி - அவள் விழிகளுக்கு அது அதிகம்.

நியுட்டன் இருந்தால் சண்டைக்கு வந்திருப்பார் ................

நாங்களும் எழுதணுமா........??????????????//
நியுட்டன் கதல்பட்டு இருந்தால் ஒத்துகொண்டிருப்பார் ...நண்பா...
நீங்களும் எழுதணும்....வேண்டுகிறேன்...

//க.பாலாஜி said...
//உலகில் உயர்ந்த (எனக்கு தெரிந்த) மூன்று - உண்மை ,உழைப்பு,அன்பு.//

ஆகா...ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை...

//ஊருக்கு மட்டும் உபதேசம் - நிறைய படிச்சு உயரே போகணும். //

சரிதான்...நல்ல உபதேசம்...(நல்லவேளை நான் முடிச்சிட்டேன்)

நல்லாருக்கு நண்பா...//

தொடர்ந்து உற்சாகம் தருவதற்கு நன்றி...நண்பரே......

Related Posts with Thumbnails