Saturday, August 8, 2009

தலையனைக்கும் காதல்...




என் கனவுகளை  கவிதைகள் தின்று,
எச்சத்தை-என் வீட்டு thalaiyanaiyum  
திற்று பேருத்து   கிடக்கிறது.,
அதுவும் காதல் கற்று கொண்டது போல
துணை வேண்டி ஆர்ப்பாட்டம் செய்கிறது
இரவில் அதன் அழிச்சாட்டியன்  தாங்கமுடியவில்லை .,
நீயாவது ஜோடியோடு இருஎன்று -துணைக்கு
ஒரு தலையணை  வாகிபோட்டேன் ...
இப்போதெல்லாம் அவர்கள்
சேர்ந்து அடுக்கும் லூட்டி தாங்கமுடியவில்லை .,

வழக்கமான காதலர்கள் போல்
தொட்டுக்கொள்ள ஆரம்பித்து -இப்போது
கட்டிக்கொள்ளும் வரை வந்து நிற்கிறது...
தலை அணைப்பதற்கு பதிலாய்
தலைவனையே அணைத்து கிடக்கிறது
தலைவி தலையணை ...

உயரம் வேண்டி அடுக்கிவைத்து
உறங்கும்போது முத்தச் சத்தம்வேறு ,
இரண்டாம் சமத்தில் .,
அவள் நினைவில் கட்டிக்கொண்டு உறங்கையில் -
அவர்கள் உறங்குவதும் இல்லை ,
உறங்க விடுவதும் இல்லை .,
அரை தூக்கம்,குறை தூக்கமாய் இருத்த என்னை.,
அறவே தூக்கம் இல்லாமல் செய்து விட்டன .,

உரைமாற்றும் வேளையில் வெட்கப்பட்டு
போர்வைக்குள் ஒழிந்து கொள்கின்றன...
இப்போதெல்லாம்., ஏன்டா -எங்களை
இருவேறு உரைகள் இட்டு பிரித்து வைகிறாய்
என்று திட்டி திர்துவிடுகின்றன-என்
கண்ணீர் தொட்டு கவிதைகளும் எழுத
கற்று  கொண்டு விட்டனர்.,
ஒரேஒரு குறை.,அவர்கள் -இன்னும்
குட்டிபோட கற்றுக்கொள்ளவில்லை...
08/06/09 @gani 4am

3 comments:

Suresh said...

Ada summa kalakuringa thalaiva :-) nalla iruku post in tamilmanam, tamilish, one india , tamilers so that u ll get many visitors :-)

☀நான் ஆதவன்☀ said...

திரட்டிகளில் இணைக்கவில்லையா?. தமிழ்மணம்,தமிலிஷ்,தமிழர்ஸ்னு நிறைய இருக்கு. போய் பாருங்க.

அப்புறம் வேர்ட் வெரிஃபிகேசனை(word verification) எடுத்திருங்களேன்

Ava Bryan said...

Appreciate thiis blog post

Related Posts with Thumbnails